சிபி நேற்று நடந்த பிரச்சனை குறித்து இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப்பிடம் பேசியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி பிரச்சினைகளுக்கு பஞ்சமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட லக்ஸரி பட்ஜெட்டுக்கான நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க்கில் பல பிரச்சனைகள் எழுந்தது. அதில் அக்ஷரா பேசியது தொடர்பாக சிபிஐ இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப்பிடம் கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…