பாவனியை வெளியில் தூங்க சொன்னது குறித்து நிரூப்புடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் நிலத்திற்கான நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளதால், நிரூப்பிற்கு தனி ஆளுமை வீட்டில் உள்ளது. நேற்று 5 பேர் வெளியில் படுக்க வேண்டும் படுக்கையறைக்குள் வரக்கூடாது எனக் கூறியிருந்தார்.
அதில் பாவனியும் ஒருவர். எனவே என்னை மட்டுமே எப்பொழுதும் கூறுகிறீர்கள், எனது பெயர் தான் எல்லோருக்கும் ஃப்ரீயாக கிடைத்துள்ளது போல என் நிரூப்பிடம் வாக்குவாதம் செய்கிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…