பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கில் அதிகப்படியான போட்டியாளர்கள் அக்ஷராவை குறிவைத்து விளையாடியதால் அவர் கண்கலங்கியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகள் வருவது சகஜம். தற்பொழுதும் ஒரு தட்டில் சில அட்டைகளை வைத்து ஒவ்வொருவருக்கும் போட்டியாளர்கள் மாறி மாறி கொடுத்து கொள்ளுமாறு கூறுகிறார். அந்த வகையில் அக்ஷராவுக்கு அதிக அளவில் அட்டைகள் கொடுக்கப்பட்டது.
பிரியங்காவும் அக்ஷராவும் மாறி மாறி கொடுத்து கொண்டனர். நிரூப்பும் அக்ஷராவுக்கு கொடுத்ததால் அவர் அழுதுள்ளார். இதோ அந்த புரோமோ வீடியோ,
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…