அக்ஷராவின் காதாபாத்திரத்தில் தனக்கு ஈடுபாடில்லை என அண்ணாச்சி கூறியதால் அக்ஷரா அழுதது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்கள் இடையே போட்டி என்பது இந்த வாரம் நிச்சயம் தொடங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அவ்வப்போது பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் அக்ஷராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அக்ஷராவின் கதாபாத்திரம் தனக்கு பிடித்த விதத்தில் இல்லை என இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் கூறுகிறார். இதனால் அக்ஷரா உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து தான் நான் உங்களிடம் நீலாம்பரி போல நடந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…