BIGG BOSS 5 : அக்ஷராவின் கதாபாத்திரத்தில் எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை ….!

Default Image

அக்ஷராவின் காதாபாத்திரத்தில் தனக்கு ஈடுபாடில்லை என அண்ணாச்சி கூறியதால் அக்ஷரா அழுதது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்கள் இடையே போட்டி என்பது இந்த வாரம் நிச்சயம் தொடங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அவ்வப்போது பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க்  கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் அக்ஷராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அக்ஷராவின் கதாபாத்திரம் தனக்கு பிடித்த விதத்தில் இல்லை என இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் கூறுகிறார். இதனால் அக்ஷரா உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து தான் நான் உங்களிடம் நீலாம்பரி போல நடந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்