BIGG BOSS 5 : இதோ வந்துட்டாங்கல்ல நம்ம பெண் சிங்கம்….!

Published by
Rebekal

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தற்பொழுது ஒவ்வொருவராக களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் போட்டியாளராக பாடகி இசை வாணியும், இரண்டாவதாக சீரியல் நடிகர் ராஜு, மூன்றாவதாக மாடல் மதுமிதா, நான்காவதாக தொகுப்பாளர் அபிஷேக் களமிறக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஐந்தாவதாக திருநங்கை நமீதா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது போட்டியாளராக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago
”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago