பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தற்பொழுது ஒவ்வொருவராக களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் போட்டியாளராக பாடகி இசை வாணியும், இரண்டாவதாக சீரியல் நடிகர் ராஜு, மூன்றாவதாக மாடல் மதுமிதா, நான்காவதாக தொகுப்பாளர் அபிஷேக் களமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஐந்தாவதாக திருநங்கை நமீதா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது போட்டியாளராக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…