இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சுருதி தான் வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 35 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், நமீதா தானாகவே வெளியேறினார். அதன் பின்னதாக நாதியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது இந்த வாரம் எவிக்ஷனில் சில போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் சுருதி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என கூறப்படுகிறது.சுருதி ஏன் வெளியேற்றப்பட்டார் என பலர் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. வெளியேற்றப்பட்டது உண்மையில் சுருதி தானா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…