இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சுருதி தான் வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 35 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், நமீதா தானாகவே வெளியேறினார். அதன் பின்னதாக நாதியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது இந்த வாரம் எவிக்ஷனில் சில போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் சுருதி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என கூறப்படுகிறது.சுருதி ஏன் வெளியேற்றப்பட்டார் என பலர் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. வெளியேற்றப்பட்டது உண்மையில் சுருதி தானா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…