ப்ரியங்காவிற்கும் நிரூப்பிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே நிரூப் மற்றும் ப்ரியங்கா நண்பர்களாக தான் தங்களை காண்பித்து கொள்கிறார்கள்.
ஆனால், வீட்டில் அதிகம் பிரச்சனை செய்வதும் இவர்கள் தான். இன்றும் மோசமாக விளையாடிய இருவர் யார் என கேட்ட பொழுது நிரூப் மற்றும் பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இதிலும் ப்ரியங்கா மற்றும் நிரூப்பிற்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…