இசைவாணி அவரது அதிகாரத்தை வைத்து நடந்து கொள்ளும் விதம் குறித்து மதுமிதா கண்ணீருடன் கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் ஊரு விட்டு ஊரு வந்து எனும் புது விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் இசை வாணிக்கு தனி ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிலருக்கு இசை வாணியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. மேலும், நேற்று பாவனிக்கும் மதுமிதாவுக்கும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக மதுமிதா வீட்டிலுள்ளவர்களுடன் கண்ணீருடன் பேசும் காட்சி இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…
கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…
டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…