பிக் பாஸ் வீட்டில் ராஜுவும், அண்ணாச்சியும் தனித்தன்மை இல்லாதவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் தனித்தன்மை இல்லாதவர்களாக, முகத்துக்கு நேராக கருத்துக்களை சொல்ல தயங்கி தங்கள் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்கள் யார் என போட்டியாளர்களிடம் தேர்ந்தெடுக்குமாறு சொல்லப்பட்டது. அதில் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி தேர்வு செய்யப்பட்டு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…