பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவரை வெளியேற்றப்பட வேண்டிய சூழல் உருவானது.
இதற்கு வாக்குகள் இல்லாமல் போட்டியாளர் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். பிறகு அவரிடம் கமலஹாசன் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, சீக்கிரட் ரூமில் தங்கியிருந்து போட்டியாளர்களின் மனநிலையை அவர்களுக்கு தெரியாமல் அறிந்து கொண்டு, பின்னர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி கொடுத்தார்.
ஆனால், இதனை கஸ்தூரி மறுத்துவிட்டார். தனது குழந்தைகளின் குரலை கேட்டு விட்டேன். இனிமேல் என்னால் அவர்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனக் கூறி கமலின் கோரிக்கையை அன்பாக நிராகரித்துவிட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு விடைபெற்றார்.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…