விவாத களமாக மாறும் பிக் பாஸ் – நீதிபதியாக கருத்து சொல்லும் சுஜிதா!

Published by
Rebekal

விவாத களமாக மாறும் பிக் பாஸ் வீட்டில், பாலா சனம் பிரச்சனைக்காக நீதிபதியாக கருத்து சொல்லும் சுஜிதா.

பிக் பாஸ் வீடு இன்று நீதிமன்றம் போல மாற்றப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு மற்றவர்கள் மீது என்ன குறை உள்ளது, எது குறித்து விசாரிக்க வேண்டும் என எழுதி ஒவ்வொருவரும் பௌலில் போட வேண்டும். அதன் படி பலரும் சனம் ஷெட்டி மற்றும் பாலாவுக்கு இடையில் நடந்த பிரச்சனை குறித்து விசாரிக்குமாறு எழுதியுள்ளனர்.

நீதிபதியாக சுஜிதா விசாரணை மேற்கொள்கிறார், நேற்று நடந்த பிரச்னையை பாலா மீண்டும் கூறுகிறார். நீதிபதி கருத்து சொல்ல ஆரி அதில் தனக்கு உடன்பாடில்லை என கூறுகிறார். பார்க்கலாம் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று, இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…

14 minutes ago

உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…

47 minutes ago

Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

52 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…

3 hours ago

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

4 hours ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

12 hours ago