விவாத களமாக மாறும் பிக் பாஸ் வீட்டில், பாலா சனம் பிரச்சனைக்காக நீதிபதியாக கருத்து சொல்லும் சுஜிதா.
பிக் பாஸ் வீடு இன்று நீதிமன்றம் போல மாற்றப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு மற்றவர்கள் மீது என்ன குறை உள்ளது, எது குறித்து விசாரிக்க வேண்டும் என எழுதி ஒவ்வொருவரும் பௌலில் போட வேண்டும். அதன் படி பலரும் சனம் ஷெட்டி மற்றும் பாலாவுக்கு இடையில் நடந்த பிரச்சனை குறித்து விசாரிக்குமாறு எழுதியுள்ளனர்.
நீதிபதியாக சுஜிதா விசாரணை மேற்கொள்கிறார், நேற்று நடந்த பிரச்னையை பாலா மீண்டும் கூறுகிறார். நீதிபதி கருத்து சொல்ல ஆரி அதில் தனக்கு உடன்பாடில்லை என கூறுகிறார். பார்க்கலாம் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று, இதோ அந்த வீடியோ,
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…