ஆரி ரசிகர்கள் ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வசனங்கள் அடங்கிய பாதாகைகளுடன் இருந்தவாறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியானது 99-வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில், பிக்பாஸ் 4-வது சீசனின் வெற்றியாளர் யார் என அறிவிக்கப்படவுள்ள நிலையில், ரசிகர் பெருமக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் கத்துக்க கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீஸனின் டைட்டில் வின்னராக ஆரி தான் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகின்ற நிலையில், ஆரி ரசிகர்கள் ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வசனங்கள் அடங்கிய பாதாகைகளுடன் இருந்தவாறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…