இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து தங்க சுரங்கத்தில் சென்று தங்கத்தை சேகரித்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்கின் இடையே, சனம் மற்றும் பாலாஜி இடையே மோதல் ஏற்பட, நீ யார் பண்றதுக்கு என்று சம்யுக்தா சனமிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார். எனவே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…