ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது.
அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். இருதரப்பு தேர்தல் பிரச்சாரங்களும் தற்பொழுது சூடுபிடித்து வருகிறது.
அந்தவகையில், வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பைடன் ஆட்சிக்கு வந்தால் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பைடன் அமெரிக்காவின் மகத்துவத்தை அழித்துவிடுவார் என கூறிய டிரம்ப், ஜோ பைடன் அமெரிக்காவின் வேலைகளை அழிப்பவர், எனவும், வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர் அமெரிக்க மகத்துவத்தை அழிப்பவராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…