8 வருடத்திற்கு பிறகு கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா ..!

Published by
murugan
  • தொகுப்பாளினி பாவனா 8 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்
  • அதன் பின் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உள்ளார்.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பிரபலமாவது கடினம். திறமை உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. அதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், கோபி மற்றும்  டிடி ஆகியோர் கூறலாம்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  தொகுப்பாளராக இருந்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன் இவர் நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தொகுப்பாளினி பாவனா திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்டார். கணவரைப் பற்றி எங்குமே வாய் திறந்து பேசாத பாவனா தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago