பாரதிராஜாவிற்க்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும்..!

பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று வைரமுத்து, கமலஹாசன், சேரன், மணிரத்னம் ஆகியோர் கடிதம்.
தமிழ் சினிமாவில் வித்தியசமான கதையை உருவாக்கி படமாக எடுப்பவர் இயக்குனர் பாரதிராஜா, முதன் முதலாக 16 வயதினிலே என்ற படத்தை இயக்கினார், அதனை தொடர்ந்து பாரதி ராஜா மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாக்கிய அணைத்து படங்களும் மக்களுக்கி மத்தியில் நீங்காத இடம் பிடித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் இவருக்கு இரன்டு 77வது பிறந்த நாள் அதனால் ரசிகர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு ‘ தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க இயக்குனர் பாலா மற்றும் வைரமுத்து, கமலஹாசன், சேரன், மணிரத்னம் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.