பிரேசிலில் கோவாக்ஸின் தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி..!

Default Image
  • பிரேசிலில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக பாதித்து வருவதால் அங்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. இதை சில நிபந்தனைகளோடு அறிவித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது முதல்கட்டமாக 40 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவிருப்பதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் இறக்குதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்