இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட்ட தினம் வரலாற்றில் இன்று.
இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக வளர்த்த வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம் 28ஆம் நாள் 1907-ம் ஆண்டு, பாங்காவில் பிறந்தார். 24 வயது இளைஞரான பகத் சிங்கை கைது செய்த பிரிட்டிஷ் அரசு, 63 நாட்கள் சிறைத் தண்டனைக்கு பிறகு அந்த இளம் வீரரை மார்ச்23, 1931-ம் ஆண்டு தூக்கிலிட்டது.
இவர், சிறையில் இருக்கும் போது இந்திய கைதிகளுக்கு சம உரிமை பெற, சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தையும் பகத் சிங் முன்னெடுத்து மக்கள் மனதில் பிரபலமானார் பகத்சிங். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இளம் வீரர் பகத் சிங், சுதந்திர இந்தியாவை பார்க்கும் முன்னரே உயிர் துறந்தார். எனினும் பகத் சிங்கின் உயிரிழப்பு, இந்திய இளைஞர்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை மேலும் வளர்த்து, சுதந்திரத்தை பெற்று தந்தது.இன்றளவும் பகத்சிங் இளைஞர்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகவே வலம் வருகிறார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…