3.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்ற பெசோஸ்.!

Published by
murugan

அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் நிறுவனம் அமேசான். இந்த நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் 3.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் அவர் 2.8 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். இந்த ஆண்டு நிறுவனத்தின் பங்குகள் 73 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெசோஸ் தனது ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜினுக்கு(Blue Origin) நிதியளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெசோஸ் தனது வர்த்தக திட்டத்தின் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை பெற்றுள்ளார். கடந்த ஒருவாரத்தில் 7.2 பில்லியன் லாபத்தை பெசோஸ் பெற்றுள்ளார். பெசோஸ் தற்போதைய சந்தை விலையில் சுமார் 174.64 பில்லியன் மதிப்புள்ள 54.5 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.! 

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

 டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…

17 mins ago

“மன உறுதியுடன் வெளியே வந்துள்ளார்”! செந்தில் பாலாஜியை சந்தித்த பின் கே.என்.நேரு பேட்டி!

சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…

29 mins ago

‘எப்படி இருக்க?’ .. செந்தில் பாலாஜியை கண்கலங்கி நலம் விசாரித்த எம்.பி ஜோதிமணி!

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில்…

50 mins ago

செப் – 30 திங்கட்கிழமை இங்கெல்லாம் மின்தடை! நோட் பண்ணிக்கோங்க மக்களே..

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

1 hour ago

உறவுகளை நினைவூட்டும் “மெய்யழகன்” ட்விட்டர் விமர்சனம்.! குடும்பங்களை கவர்ந்தாரா கார்த்தி?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே…

1 hour ago

INDvsBAN : மழையால் முடிந்த முதல் செஷன்! வலுவான நிலையில் வங்கதேச அணி?

கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில்…

1 hour ago