கேரட் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

Published by
கெளதம்

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் ஆண்கள் கேரட்டை தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் முக்கியமான உணவாகும். கேரட் ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆண்களுக்கு இரத்தத்தை சுத்தப்படுத்துவது மிகவும் நல்லது, இதனால் கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம் இல்லையென்றால் தினமும் இரண்டு கேரட்டை சாப்பிடவேண்டும்.

கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களை அதிகரிக்கும் ஆண்கள் கேரட் சாப்பிட்டால் விந்தணு அதிகரிப்பதோடு அதன் தரமும் அதிகரிக்கும் கேரட் செரிமானத்திற்கு நல்ல உணவாகவும் செரிமான பிரச்சனைகள் இருந்தால் தினமும் இரண்டு கேரட்டை உண்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.வயிற்றில் உள்ள கோளாறு இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கேரட்டைஉண்ணலாம்.
கேரட் சாப்பிட்டால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம், கேரட்டை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்துவிடும், கேரட் சாப்பிடுவதால் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம் முக்கியமான ஈறுகளை வலுவாக்கும். கேரட் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உடனே நோய் வந்துவிடும் இதனால் கேரட் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் கேரட்டில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

Published by
கெளதம்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

10 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

11 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

12 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago