நீச்சல் வீரர்களை பின்தொடர்ந்த சுறா.! கையால் குத்திவிட்டு உயிர்பிழைத்த வீரர்கள்.!

Published by
மணிகண்டன்

ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் நடித்துக்கொண்டிருக்கும் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற  நீச்சல் வீரரின் காலைசுறா மீன் கடித்துள்ளது.

ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் வீரர்கள் நீச்சல் சாகசங்கள் செய்வது வழக்கம். அதே போல 2 நீச்சல் வீரர்கள் கடலில் நீச்சல் அடித்துக்கொண்டு வந்துள்ளார்.

அவர்களை ஒரு சுறா மீன் பின் தொடர்ந்துள்ளது. அந்த சுறா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற  நீச்சல் வீரரின் காலை கடித்துள்ளது. இதனை கண்டு பதறிய அந்த நீச்சல் வீரர், சுறாவின் மேற்பகுதியில் கையால் குத்திவிட்டு ரத்த காயத்துடன் உதவி கேட்டுள்ளார்.  இதனை பார்த்த இன்னோர் நீச்சல் வீரர் அவரை மீட்டு கரை சேர்த்துள்ளார். 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago