பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுள் ஒன்றான டாணா எனப்படும் பெண் சிங்கத்திற்கு காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை இருந்துள்ளது. பின்னர் சோதனை செய்ததில் இந்த பெண் சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சிங்கத்திற்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அங்கிருக்கும் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கங்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…