பிரபல தனியார் தொலைக்காட்சியில் “செம்பருத்தி” என்ற சீரியல் குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ,தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதனால் பல சீரியல்களை பின்னுக்கு தள்ளியது. சமீபத்தில் இந்த சீரியலில் கதாநாயகனின் நண்பனாக நடித்த ஷ்யாம் என்பவர் சீரியலில் இருந்து வெளியேறினார்.அவருக்கு பதிலாக சயீப் என்பவர் நடித்தார்.
இந்நிலையில் அந்த சீரியலில் நடிகர் ஷ்யாம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஷ்யாம் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…