சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த கரடி கண்டு பொதுமக்கள்அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
வட கலிபோர்னியாவில் உள்ள தாஹோ ஏரியின் கிங்ஸ் பீச் சேஃப்வே என்ற ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கரடி தீடிரென உள்ளே நுழைந்தது. கரடியை கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். ஆனால் அந்த கரடி ஒரு சேதமும் ஏற்படுத்தாமல், தனக்கு தேவையான உணவை மட்டும் எடுத்து கொண்டு அமைதியாக சென்றது.
இது குறித்து கடையின் உரிமையாளர் ரூபி நெவாரெஸ் கூறுகையில், எனக்குத் தெரிந்தவரை கடைக்குள் கரடி வருவது இரண்டாவது முறையாகும். கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று ஒரு கரடி இதே கடையில் டொர்டில்லா சில்லுகள் கொண்ட ஒரு பயை தூக்கி சென்றது என கூறினார்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…