“இந்தியாவே உறுதியாக இருங்கள்” – ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் ஒளிரும் விளக்குகள்!

Published by
Rebekal

ஸ்டே ஸ்டிராங் இந்தியா என ஆஸ்திரேலியா பல்கலைகழகத்தில் இந்தியா கொரோனாவை வெல்லும் என நம்பிக்கை அளிக்கும் விதமாக வாசகத்துடன் நியூ சவுத்வேல்ஸ்  பல்கலைக்கழகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவமனை உபகரணங்கள் பற்றாக்குறை, படுக்கையறை வசதி குறைவு என இந்தியா பல்வேறு நெருக்கடியிலிருந்து வருகிறது.

எனவே, இந்தியாவிற்கு மற்ற பிற நாடுகள் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என தெரிவித்து வருவதுடன், தங்கள் நாடுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களையும் அனுப்பி வருகின்றனர். இதனையடுத்து தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமாகிய நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஸ்டே ஸ்டிராங் இந்தியா, அதாவது இந்தியாவே உறுதியாக இருங்கள் என வாசகம் பொருத்தப்பட்ட மின்விளக்குகளால் அந்த பல்கலைக்கழகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வரக்கூடிய இந்திய மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…

8 minutes ago

பாஜக போராட்டத்திற்கு விசிக வரவேற்பு! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…

57 minutes ago

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

1 hour ago

முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

2 hours ago

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…

2 hours ago

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: பாஜக தலைவர் அண்ணாமலை கைது.!

சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…

2 hours ago