ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்.
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஜாக் டோர்சி விலகியுள்ளார். இந்த தகவலை ஜாக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நிறுவனத்தில் இணை நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர், துணை தலைவர் வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நான் வெளியேறுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தேன் பராக் (பராக் அகர்வால்) எங்கள் அடுத்த CEO ஆக இருப்பார் என தெரிவித்தார். ஏனெனில் நிறுவனம் இப்போது அதன் நிறுவனர்களிடமிருந்து முன்னேறத் தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன்.
அகர்வால் குறித்து டோர்சி கூறுகையில், பராக் மீது தலைமை நிர்வாக அதிகாரியாக எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவர் இங்கு ஆற்றிய பணி உள்ளார். ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, பராக் அகர்வால் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான யாகூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏடி&டி ஆகியவற்றுடன் பணிபுரிந்துள்ளார் என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…