கனடாவில் பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்ட பேனர்…! என்ன காரணம்…?

Published by
லீனா

கனடாவுக்கு  கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வைரசை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவசரகாலத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி  இந்தியாவில்,தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, வெளி நாட்டு மக்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்டை நாடுகளான, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவுகள், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஜமைக்கா உள்ளிட்ட  ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவுக்கு  கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு இந்து அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து, கிரேட்டர் டொரண்டா என்ற சாலையில் பெயர் பலகைகள் வைத்துள்ளனர். மேலும் அந்த பெயர் பலகையில், இந்தியா மற்றும் கனடாவின் அன்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

10 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

11 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

11 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

12 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

13 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

15 hours ago