பானி பூரி யாருக்கு பிடிக்கும்..அப்போ ஒரு ஆபத்து..!!

Published by
கெளதம்

‘பானி பூரி’ வட இந்திய தின்பண்டமாக இருந்தது. ஆனால் இப்பொது இந்தியாவில் உள்ளவர்களின் நொறுக்கு தின்பண்டங்களில் ஒன்றாக பானி பூரி இடத்தைபிடித்துள்ளது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு கூடைகளில் வைத்தும் பானி பூரி விற்கப்படுகிறது. பானி பூரியானது புளிப்பு மற்றும் காரம் என்று நாக்கில் சுவையைத்தருகிறது பானி பூரி. மொறுமொறுவென இருப்பதால் அனைவருக்கும் பிடித்த ஒரு தின்பண்டமாக அமைகிறது.
தெரு கடைகள் முதல் கண்ணாடியால் மூடப்பட்ட பெரிய ஹோட்டல்கள் வரை இந்த பானி பூரியானது விற்கப்படுகிறது. இதை சாப்பிடுவது நல்லதா என்று கேட்டால் இல்லை. இதனால் ஏற்படும் தீமைகள் தான் அதிகமாக இருக்கின்றன. நாம் இதை தொடர்ந்து உணவாக சேர்த்துக்கொண்டால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்கள்.
பானி பூரியை பாக்கெட்டுகளில் இருப்பதை நாம் கண்டுள்ளோம்.இது நல்ல முறையில் இது தயாரிக்கப்படுகிறதா என்று நமக்குத் தெரிவதில்லை. பொதுவாக அதிக அளவு சோடியம் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. சர்க்கரை நோயாளி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முக்கியமாக கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும் பானி பூரியில் அதிகளவு சோடியம் இருப்பதினால் இந்த குறைபாடு உடையவர்கள் பானி பூரியை தவிர்ப்பது நல்லது.
பானி பூரியை எவ்வித கையுறையும் போடாமல் அதை உடைத்து அதில் உருளை கிழங்கை வைத்து உப்பு நீரில் முக்கி நிறைய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த கையால் உடைத்து தண்ணீரில் முக்கிதருபவரின் கை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. நாம் அதை உண்ணும்போது பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில வகை புழுக்கள் கைகளிலிருந்து தான் பரவுகிறது என கூறப்படுகிறது. இதை உண்ணும் போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதனால் ஏதெனும் நோய் இருப்பவரின் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் அந்நோய் நாம் வாங்கி சாப்பிடும் பானி பூரியால் நமக்கும் ஏற்பட கூடும். மேலும் பானி பூரி அதிகம் சாப்பிடுவதால் டைபாய்டு ஏற்படுவதகு வாய்ப்பு அதிகம் உள்ளது. சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

Published by
கெளதம்

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

8 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

9 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

10 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

10 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

10 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

11 hours ago