இந்தியாவில் உருவாகி வரக்கூடிய கொரோனா தடுப்பூசியை பல்வேறு கட்டமாக சோதிக்க ஆர்வத்துடன் தயாராகிக்கொண்டிருக்கும் பங்களாதேஷ்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இந்த கொரானா வைரஸ்க்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பல ஆய்வகங்களில் ஆராய்ச்சிகள் நடந்து, இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உருவாகிக்கொண்டிருக்கும் கொரானா தடுப்பூசியை பல கட்ட சோதனைகளில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வத்துடன் பங்களாதேஷ் தயாராகி வருகிறது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலைநகர் டாக்காவுக்கு சென்று பிரதமர் ஷேக் ஹசீன் அவர்களை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பங்களாதேஷின் வெளிநாட்டு அமைச்சக செய்தி குறிப்பில், தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பங்களாதேஷ் தயாராக உள்ளதாகவும், விரைவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…