கத்தாரில் வரவிருக்கும் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது .
அமைச்சகங்கள் , பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு, விடுமுறையானது ஜூலை 30, 2020 வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 6, 2020 வியாழக்கிழமை முடிவடைகிறது. ஊழியர்கள் 2020 ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் மத்திய வங்கி (கியூசிபி), கியூசிபி மற்றும் கத்தார் நிதிச் சந்தைகள் ஆணையத்தின் (கியூஎஃப்எம்ஏ) மேற்பார்வையின் கீழ் செயல்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, கத்தார் மத்திய வங்கியின் ஆளுநர் விடுமுறை குறித்த அறிவிப்புகளை அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கிறது .
கத்தார் வாழ் தமிழர்களுக்கு தினச்சுவடு சார்பாக பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…