ஆலியா தனது குழந்தை புகைப்படத்தை முதன் முறையாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, ராஜா ராணி எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆலியா மானசா.
தொடரில் நடித்ததற்கு பிறகு அத்தொடரின் கதாநாயகன் சஞ்சீவையே திருமணமும் செய்துகொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை அண்மையில் பிறந்தது. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்ஸ் வந்ததும் குழந்தையை காண்பிப்போம் என ஆலியா கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்றோடு அவருக்கு 2 மில்லியன் பாலோயர்ஸ் வந்ததால் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…