அமெரிக்காவில் உள்ள மைனே தீவில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அசேலியா என பெயரிடப்பட்டுள்ளது. ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்ட் கிரே ஆகியோருக்கு பிறந்த ஆறாவது குழந்தை ஆகும்.
இந்தக் குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து மிகப் பெரிய தீவான மௌண்ட் தீவுக்குச் செல்ல திட்டமிட்டு அங்கே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டம் செய்துள்ளனர். அதன்படி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி மைனே தீவில் குழந்தை பிறந்துள்ளது.
அந்த மைனே தீவில் கடந்த 1927ஆம் ஆண்டில் தான் கடைசியாக குழந்தை பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. மைனே தீவில் கடைசியாகப் பிறந்த அந்த நபர் கடந்த 2005-ம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…