பொதுவாக சில பேரின் முகத்தில் குழிகள் அதிகமாக காணப்படும். அப்படி முகத்தில் குழி உள்ளவர்களின் முகத்தில் அதிக எண்ணெய் வழிவதோடு மட்டுமல்லாமல் அழுக்குகளும் அதிகம் சேரும்.
அப்படி முகத்தில் அழுக்குகள் சேர்வதால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் முகத்தில் உள்ள குழிகளை போக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
குறிப்பு:
நன்றாக கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவிய பின்னர் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
தக்காளியை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ,பின்னர் ஊற வைத்து அதன் பின் முகத்தை கழுவ வேண்டும்.
இரவில் பாதாமை படுக்கும்போது பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த பாதாமை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். பின்னர் அதை முகத்தில் தடவி உலர வைத்து முகத்தை கழுவ வேண்டும்.
முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை முகத்தில் தடவி, பின்னர் அதை உலர வைத்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். அப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…