உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சிறுவன் செய்த வியக்கவைக்கும் உதவி.
டோனி ஹெட்கேல் என்ற சிறுவன், அவர் குழந்தையாக இருந்த போது, அவரது பெற்றோரின் தவறால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது இரு கால்களையும் அவர் இழக்க நேரிட்டது.
அதன் பின் இவருக்கு லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த செயற்கை காலின் உதவியுடன் நடமாடி வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது தான் உயிரை காத்த லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு அளிப்பதற்காக ரூ.2.74 கோடி நிதி திரட்டி, அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…