உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சிறுவன் செய்த வியக்கவைக்கும் உதவி!

Default Image

உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சிறுவன் செய்த வியக்கவைக்கும் உதவி.

டோனி ஹெட்கேல் என்ற சிறுவன், அவர் குழந்தையாக இருந்த போது, அவரது பெற்றோரின் தவறால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது இரு கால்களையும் அவர் இழக்க நேரிட்டது. 

அதன் பின் இவருக்கு லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த செயற்கை காலின் உதவியுடன் நடமாடி வருகிறார். 

இந்நிலையில், இவர் தற்போது தான் உயிரை காத்த லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு அளிப்பதற்காக ரூ.2.74 கோடி நிதி திரட்டி, அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்