இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசியின் தலைநகரான பாலுவில் உள்ள ஒரு ஓடும் ஆற்றில் ஒரு முதலை மூன்று ஆண்டுகளாக ஒரு மோட்டார் சைக்கிள் டயரை அதன் கழுத்தில் சுமந்து கொண்டு உள்ளது.3 ஆண்டுகளுக்கு முன்னர் யரோ ஒருவர் வீசிய மோட்டார் சைக்கிளின் டயர் 13 அடி நீளம் கொண்ட சியாமி என்ற முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் முதலை உணவை வேட்டையாடி சாப்பிட்டாலும் அதன் தொண்டைப் பகுதியில் உள்ள டயர் இறுக்கமாக இருப்பதால் சியாமி முதலையால் சரியாக உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சியாமி முதலை பட்டினியால் வாடி வருகிறது.
முதலையின் தொண்டை பகுதியில் உள்ள டயரை நீக்க வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் செய்தும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. விரைவில் டயரை முதலையின் கழுத்தில் இருந்து அகற்றப்படாவிட்டால் டயர் முதலை கழுத்தை நெரிக்கும் என பாதுகாவலர்கள் கவலை கொண்டுள்ளனர்.முதலையின் தொண்டை பகுதியில் இருந்து டயரை நீக்க அதிகாரிகள் தொடந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…