அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான நான்சி கிராம்ப்டன்-ப்ரோபி எனும் பெண்மணி ஒரு காலத்தில் சிறந்த காதல் கதைகள் எழுதும் எழுத்தாளராக இருந்துள்ளார். இவர் ஒரு கட்டத்தில் உங்கள் கணவரை எப்படி கொல்வது எனும் கட்டுரை ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் இவர் தனது கணவரை சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது சக பணியாளர் ஒருவர் அவரது கணவரின் உடலை சமையலறையில் கண்டதாக கூறியுள்ளார். அவரது மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூடு பட்ட காயமும் இருந்துள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் கொலை நடந்த போது தன் வீட்டில் என கிராம்ப்டன் கூறியுள்ளார். ஆனால், குற்றம் நடந்த இடத்தில் தான் அந்த நேரம் கிராம்ப்டன் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…