அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான நான்சி கிராம்ப்டன்-ப்ரோபி எனும் பெண்மணி ஒரு காலத்தில் சிறந்த காதல் கதைகள் எழுதும் எழுத்தாளராக இருந்துள்ளார். இவர் ஒரு கட்டத்தில் உங்கள் கணவரை எப்படி கொல்வது எனும் கட்டுரை ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் இவர் தனது கணவரை சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது சக பணியாளர் ஒருவர் அவரது கணவரின் உடலை சமையலறையில் கண்டதாக கூறியுள்ளார். அவரது மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூடு பட்ட காயமும் இருந்துள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் கொலை நடந்த போது தன் வீட்டில் என கிராம்ப்டன் கூறியுள்ளார். ஆனால், குற்றம் நடந்த இடத்தில் தான் அந்த நேரம் கிராம்ப்டன் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…