ஆங் சான் சூச்சி ராணுவத்தினரால் கைது – மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம்!

Published by
Rebekal

மியான்மாரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சி காரணமாக ஒரு ஆண்டுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மருக்கு மியான்மரின் அரசை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்தியிருந்தார் எனவே இதன் காரணமாக 21 ஆண்டுகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஆண் சாங்ஸ் முஸ்லீம் மக்களின் போராட்டம் காரணமாக நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே வெற்றி பெற்ற ஆங் சாங் சச்சின் நாட்டின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார் இதையடுத்து தற்போது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 642 இடங்களுக்கு நட்டின் தலைவர் ஆங் சான் சூச்சிகட்சி தலைமையிலான 90க்கு மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு இருப்பதாகவும் அந்த கட்சி தான் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இராணுவத்தினரால் சுற்றி சிறைபிடிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது இதையடுத்து ராணுவ புரட்சி மியான்மரில் ஏற்பட்டுள்ளதால் ஓராண்டுக்கு மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago