ஈரான் கடந்த 2015-ம் செய்யப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுதங்களை தயாரித்து சோதனைகளை செய்துள்ளது என கூறி இது மோசமான ஒப்பந்தம் என்று ஈரான் உடன் ஒபாமா செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இதையடுத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுடன் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை உட்பட பல்வேறு சர்வதேச தடையை டிரம்ப் கொண்டு வந்தார். ஆனால், இந்த தடைக்கு ரஷ்யா, சீனா எதிர்ப்பு தெரிவித்தது. ஈரானுக்கு எதிரான ஆயுத உற்பத்தி தடைகள் வரும் அக்டோபர் மாதம் முதல் நிறைவு பெறவுள்ளது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக தடைகளை நீட்டிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மீண்டும் முயற்சி செய்து வருகிறது. ஈரானுக்கு அமெரிக்கா கொண்டு வரயுள்ள பொருளாதார தடை உட்பட பல்வேறு சர்வதேச தடை தீர்மானத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனிஉள்ளிட்ட 15 நாடுகளில் 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தடையை நீட்டிக்க அமெரிக்கா செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஈரான் மீதான தடைக்கு அனுமதிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…