இயக்குனர் அட்லீ மீது ஹைதிராபாத் காவல் நிலையத்தில் புகார்! மீண்டும் கதை திருட்டு சர்ச்சை!

Published by
மணிகண்டன்

பிகில் படத்தின் கதை தன்னுடையது என சினிமா உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அட்லீ கூறுகையில், இந்த கதை என்னுடையது. எனது எண்ண ஓட்டத்தில் இந்த கதை உருவானது’ என  குறிப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிகில் கதை தொடர்பாக ஹைதிராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தெலுங்கு சினிமா இயக்குனர் நந்தி சின்னி குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘ மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான அகிலேஷ் பால் என்பவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரிடம் 5.5 லட்சம் பணம் கொடுத்து இருந்தேன்.
ஆனால், அதற்கடுத்து வேறு எதுவும் கூறவில்லை. பின்னர், அண்மையில் வெளியான பிகில் படத்தை பார்த்தேன். அதில் அட்லீ அகிலேஷ் பால் கதையும் இதுவும் ஒன்றுபோல இருக்கிறது. என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து விஜய் மற்றும் அட்லீ என இருவரையுமே தொடர்புகொள்ள முடியவில்லை. ஆதலால் இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

46 minutes ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

56 minutes ago

”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 hours ago

“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…

3 hours ago

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

5 hours ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

6 hours ago