விஜய் குடும்பத்தில் நெங்கிய சொந்தமாக மாறும் அதர்வா…! எப்படி ?

Published by
Vidhusan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் அதர்வா தற்போது நெருங்கி சொந்தங்களாக மாறும் நிலையில் உள்ளனர். நடிகர் அதர்வாவுக்கு காவ்யா என்ற சகோதரியும், ஆகாஷ் என்ற சகோதரரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வாவின் சகோதரர்ஆகாஷ் தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தக்கார பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அந்த பெண் கிறிஸ்தவர் என்பதாலும், ஆகாஷ் இந்து என்பதாலும் தனது சகோதரர் ஆகாஷ் சார்பாக இரு குடும்பத்தையும் சமாதானப்படுத்தி வருகிறாராம் அதர்வா.
தற்போது இரு குடும்பத்தினரும் ஓரளவு சமாதனமகியதாகவும் விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது பற்றிய உறுதியான தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Vidhusan

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

8 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

8 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

8 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

11 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

11 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

12 hours ago