தனது 31 வது படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்..!

Published by
பால முருகன்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் AV31 படத்திற்கான டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது. 

நடிகர் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். All in Pictures சார்பில் தயாரிப்பாளர் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் உறவு சம்மந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்டெபி படேல் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்திற்கான டப்பிங் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. மேலும் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில், டீஸர் ட, ரெய்லர் என விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

10 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

59 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago