தொடர்ந்து திரில்லர் கதையம்சம் உள்ள கதைக்களங்களாக தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் அருள்நிதி. இவர் அடுத்ததாக களத்தில் சிந்திப்போம் எனும் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து இன்னாசி பாண்டியன் என்பவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஊட்டியில் படக்குழு விரைவில் தொடங்க உள்ளதாம். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…