ஆரி தனது பேச்சால் பயமுறுத்துவதாகவும், இதனால் அவர் மீது வெறுப்பு உண்டாவதாகவும் கேபியிடம் ரியோ கூறுகிறார்.
வெறும் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற ஆஜீத் வெளியாகியுள்ள நிலையில், இந்த வாரம் பாலாஜி, ரம்யா,சிவானி, கேபி, ரியோ, சோம், ஆரி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். அதிலும் ஆரிக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது ஆரி தனது பேச்சால் பயமுறுத்துவதாகவும், என்னை இப்படி சொல்லி விட்டீர்கள் அல்லவா உங்களை மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் ,இதற்கு பதில் கிடைக்கும் என்று பேசி பயமுறுத்துகிறார். அவரது விளையாட்டு தற்போது வெறுப்பு உண்டாகிறது என்பது போல கேபியிடம் ரியோ கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…