ஏசி அறையில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்…? அப்ப கண்டிப்பா இதை படிங்க…!

Published by
லீனா

இன்றைய நவீன மயமான உலகில் பொதுவாக அதிகமானோர் ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். இது நமக்கு வியர்வை தொல்லை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளை தவிர்த்தாலும், நமது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் ஏசி அறையில் இருந்து வேலைபார்பவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

தலைவலி

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்கள் சைனஸ் மற்றும் தலைவலிக்கு ஆளாகிறார்கள். ஏசியின் வெப்பநிலை அதிகரித்தாலோ அல்லது குறைந்துவிட்டாலோ நீங்கள் தலைவலி மற்றும் எரிச்சலை உணரலாம்.

காய்ச்சல்

ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் சோர்வு ஏற்படலாம். நீங்கள் ஏ.சி.யை விட்டுவிட்டு சாதாரண வெப்பநிலை அல்லது வெப்பமான இடத்திற்குச் சென்றால், நீங்கள் காய்ச்சலால் பாதிக்கப்படலாம். ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் மூலம், காய்ச்சல், குளிர், சளி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.

கண் பிரச்சனை

ஏ.சி.யில் உட்கார்ந்திருப்பது கண்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது கண்களில் அரிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இது வெண்படல பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. கண்கள் சிவத்தல், எரித்தல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடும்.

தோல் வறட்சி

ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை முற்றிலுமாக  வற்றி போக பண்ணுகிறது.

உடல் எடை

ஏசியின் பயன்பாடு நம் உடலின் கொழுப்பை அதிகரிக்கிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், குளிர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொள்வதன் மூலம் நம் உடலின் ஆற்றல் தீர்ந்துவிடாது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது இது உடல் பருமனை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

Published by
லீனா
Tags: ac roomwork

Recent Posts

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

13 minutes ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

42 minutes ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

1 hour ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

4 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

4 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

5 hours ago