சளி பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை எளிதில் தாக்க கூடிய நோய்.இதற்காக நாம் ஆங்கில மருந்தை எடுத்து வந்தாலும் அது நமக்கு நிரந்தர தீர்வை கொடுக்காது.
முந்தைய காலத்தில் பாட்டிகள் எளியதாக வீட்டு இருக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி சில மருத்துவ முறைகளை கையாண்டார்கள். இந்த முறைகளை கையாண்டால் அது ஒரு வாரத்தில் நமது நோயை நீக்கி விடும்.
மேலும் நாம் ஆங்கில மருதை எடுக்கும் போது உடனடி தேர்வு கிடைத்தாலும் சளி முழுமையாக நமது உடலில் இருந்து வெளியேறுவதில்லை.
இந்த பதிப்பில் சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி சளிதொல்லையில் இருந்து எவ்வாறு வெளியேறலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
எலுமிச்சை பழத்தை எடுத்து சாறு பிழிந்து வெதுவெதுப்பான நீரில் அதனுடன் தேன் கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நாளடைவில் குணமாகும்.
எலுமிச்சை பழத்தில் விட்டமின் சி இருப்பதால அது நமது உடலில் நோய் எதிர்ப்பது சக்தியை அதிக படுத்துகிறது.
துளசி மற்றும் கற்பூரவல்லி இலைகளை சேர்த்து 2 கப் நீரில் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் 1/2 கப்பாக வரும் வரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது இருமல் மூலம் சளியை விரைவில் சளியை உடம்பில் இருந்து வெளியேற்றி விடும்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…