தலையணை வைத்து உறங்குவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது.
இன்று நாம் அனைவரும் உறங்க வேண்டும் என்றாலே தலையணையை தான் தேடுகிறோம். ஆனால், தலையணை இல்லாமல் உறங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, நமது களைப்பை போக்க மிகவும் ஆரோக்கியமான முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில், தலையணை வைத்து உறங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அது ஒரு மரபாகவே மாறிவிட்ட நிலையில், அதிலும் சிலர் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து தூங்குவது உண்டு. மேலும் காலுக்கு ஒரு தலையணை, காலுக்கு அருகில் ஒரு தலையணை என தூங்க சென்றாலே பல தலையணைகளை பயன்படுத்தி உறங்குபவர்கள் உள்ளனர்.
ஒரு சாய்த்து உறங்குபவர்கள் அடர்த்தியான தலையணை வைத்து படுப்பது நல்லது இப்படி படுத்தால் தோள்பட்டை காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும். அதேசமயம் குப்புறப்படுத்துக் உறங்குபவர்கள் தட்டையான தலையணையை பயன்படுத்துவது நல்லது. இது முதுகு மற்றும் இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட தலையாணை இல்லாத உறக்கம் தான் மிகவும் சிறந்ததும், உடலுக்கு ஆரோக்கியத்திற்கு சிறந்ததும் கூட.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…