முட்டை கோஸிலும் இவ்வளவு சத்துக்களும் நன்மைகளும் உள்ளதா?

Published by
Rebekal

முட்டைகோஸில் உள்ள நன்மைகள்.

கீரை வகைகள் எல்லாமே பார்ப்பதற்கு வெறும் இலைகள் போல இருந்தாலும், தனது இனமாகிய கீரையிலிருந்து வேறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவது முட்டை கோஸ் மட்டும்  தான். இந்த முட்டை கோஸ் உருண்டை வடிவத்துடன் அழகாக இருக்குக்கும். பார்ப்பதற்கு சாதாரணமான காய்கறிகள் போல தெரிந்தாலும், இதிலும் இவ்வளவு நன்மை உள்ளதா? என பார்க்கும் அளவிற்கு அதிகளவு பயன்கள் உள்ளது. உயிர்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி உள்ளது. அவற்றை இங்கு பாப்போம்.

முட்டைகோஸின் பயன்கள்:

வைட்டமின் ஏ சாது இதில் அதிகம் உள்ளதால், கண் பார்வை கோளாறுகளை நீக்கி நல்ல கண் பார்வையை கொடுக்கும், கண் நரம்புகளை பெலப்படுத்தி, தெளிவான பார்வைக்கு வழிவகுக்கும். அஜீரணத்தினால் உண்டாகும், வயிற்று வழிகளை குறைக்கும். மூலம் வியாதிகளை கட்டுப்படுத்தி, நல்ல உடல் நலம் தரும்.

சரும வறட்சியை நீக்கி நல்ல பொலிவான சருமத்தை கொடுக்கும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். வியர்வை பெருக்கியாக செயல்படுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள், நீர்கள் வெளியேற்றப்படும். சுண்ணாம்பு சாத்து அதிகம் உள்ளதால், இது எலும்புகளுக்கு நல்ல சக்தியை அளிக்கிறது.

உடல் வெப்பத்தை குறைக்கும், ரத்தத்தை சுத்திகரித்து நல்ல உடல் னால அளிக்கும். தலை முடி உதிர்வை தடுத்து, நல்ல அடர்த்தியான முடி வளர வழி வகிக்கும். உடலுக்கு அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நரம்புகளுக்கு நல்ல வலுவை அளிக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும். தோற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இவ்வளவு சத்துக்களும், மருத்துவ குணங்களும் உள்ள இந்த முட்டை கோஸை அதிகளவில் உருக்கொண்டு நல்ல பலனை பெறுவோம்.

Published by
Rebekal

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

23 seconds ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

37 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago