நாம் தினமும் அருந்தும் பாலில் 2 ஏலக்காய் தட்டி போடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா ?

Published by
லீனா

நாம் தினமும் அருந்தும் பாலில் 2 ஏலக்காய் தட்டி போடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

நாம்  தினமும் காலையில் பால் குடிப்பது வழக்கம்.  பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன்,  நமது உடலில் உள்ள நோய்களையும் நீக்குகிறது.

தற்போது இந்த பதிவில், பாலில் ஏலக்காய் சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

செரிமானம்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.  அப்படிப்பட்டவர்கள் தினமும் பாலில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.  மேலும் இதில் உள்ள ஃபைபர் ஊட்டச்சத்து நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது.

வாய்புண்

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் பிரச்னை உள்ளவர்கள் தினமும் பாலில் ஏலக்காயை கலந்து குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களுக்கு எந்த வேளையிலும் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.  அப்படிப்பட்டவர்கள் தினமும் பாலில் ஏலக்காயை கலந்து குடித்தால், அதில் உள்ள மெக்னீசியம் சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து,  இரத்தத்தை சமநிலையில் வைத்து கொள்ள உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

45 minutes ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

3 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

3 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

4 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

6 hours ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

8 hours ago